என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
ஹிந்தி, மராத்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் என்ற படத்தில் அறிமுகமானார் . அந்த முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதையடுத்து தென் இந்திய சினிமாவிலும் அவர் பிரபலமாகிவிட்டார். சீதாராமம் படத்தில் வில்லனாக நடித்த சுமந்த் என்ற நடிகரை மிருணாள் தாக்கூர் காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது.
இந்த சுமந்த், தனுஷ் நடித்த வாத்தி படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சுமந்த் 2004ல் நடிகை கீர்த்தி ரெட்டி என்பவரை காதலித்து, திருமணம் செய்தார். 2006ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது அவருக்கும், மிருணாள் தாகூருக்கும் இடையே காதல் உருவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது மிருணாள் சொன்னால் தான் தெரியவரும்.