என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
அமரன் படத்திற்கு பின் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா இயக்கும் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதன்பிறகு குட் நைட் என்ற படத்தை இயக்கிய விநாயக் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடிகர் அஜித் குமார், ஷாலினி உடன் இணைந்து சிவகார்த்திகேயனும் அவரது மனைவி ஆர்த்தியும் பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை பார்த்தார்கள். அதுகுறித்த புகைப்படங்கள் அப்போது வெளியானது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா ஆகியோருடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.