புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சூப்பர் குட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுப்பிரமணி பின்னர் நடிகர் ஆனார். சூப்பர் குட் சுப்பிரமணி என்ற பெயரில் பல படங்களில் நடித்தார். முண்டாசுப்பட்டி, கன்னி மாடம், காவல்துறை உங்கள் நண்பன், ஜெய்பீம், ஆனந்தம் விளையாடும் வீடு, பிஸ்தா, பரமன் உள்பட பல படங்களில் நடித்தார். சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்தார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது 4ம் நிலை புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அவர் மருத்துவ செலவிற்கும், குடும்ப செலவிற்கும் நண்பர்களை கொண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி கேட்டு வருகிறார்.