மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி, மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ராக கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பமாகி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இப்படத்திற்காக காசி நகரை செட் மூலம் ஐதராபாத்தில் உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியானது. ஐதராபாத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகி ஒடிசா மாநிலத்தில் நடந்து வருகிறது. அதற்கடுத்து காசி செட்டில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
இந்நிலையில் அந்த செட்டின் புகைப்படத்தை யாரோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. அனுமதி இல்லாமல் இம்மாதிரி புகைப்படங்களை வெளியிடுவதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். அதையும் மீறி புகைப்படம் வெளியாகி உள்ளது.