அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், குணச்சித்திர நடிகர் என அனைத்து பரிணாமங்களிலும் கலக்கியவர் பாண்டியராஜன். இயக்குநரான ஆரம்பகாலக்கட்டத்தில் கன்னி ராசி, ஆண்பாவம், நெத்தியடி என சில ஹிட் படங்களை கொடுத்தார். அதன் பின் எடுத்த படங்கள் பெரிய அளவில் ஹிட்டாக நிலையில், ஹீரோவாக களமிறங்கினார். தற்போது குணச்சித்திர நடிகராக சினிமாவில் நடித்து வரும் பாண்டியராஜன் கடந்த சில வருடங்களாகவே சீரியல்களிலும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பாக்கியலெட்சுமி, மாரி ஆகிய தொடர்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்திருந்த பாண்டியராஜன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீரா தொடரில் நீதிபதியாக நடித்துள்ளார். பாண்டியராஜனின் என்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.