தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து தமிழ் நேயர்களின் கிரஷாகா மாறியவர் ஷபானா. தொடர்ந்து மிஸ்டர் மனைவி தொடரிலும் ஹீரோயினாக நடித்து வந்த ஷபானா திடீரென அந்த தொடரிலிருந்து பாதியிலேயே விலகிவிட்டார். அதன்பின் சீரியல்கள் எதிலும் கமிட்டாகாத அவர், இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய புகைப்படங்களில் அவர் ரொம்பவே மாறியிருக்கிறார். புஷு புஷு கண்ணங்களுடன் குஷ்பு போல இருந்தவர், ஒட்டிய கண்ணங்களுடன் வேறொரு பெண்ணை போல் காட்சியளிக்கிறார். தற்போது அவரது புகைப்படங்களை பார்க்கும் பலரும் ஷபானா அக்கவுண்டில் யார் இந்த புதுப்பெண் என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.