இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் இந்த பொங்லுக்கு வெளியாகி உள்ள படம் ‛வணங்கான்'. இப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த பாராட்டு, வரவேற்புக்காக பாலாவுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அருண் விஜய்.
அவர் வெளியிட்ட பதிவில், ‛‛என் இயக்குனர் பாலாவிற்கு நன்றி. வணங்கான் படத்தில் கோட்டியாக வாழ அனுமதித்ததற்காக நன்றி. இதுமாதிரி வேடம் என் வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக் கூடியது. நான் என்ன செய்வேன் என எனக்கு உணர்த்தினீர்கள். இதற்காக எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், என் மனமார்ந்த நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.