ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கடந்த ஆண்டு தமிழில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யாப், நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'மகாராஜா'. இப்படம் இந்தியாவை கடந்து சீனாவிலும் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்தது.
இந்நிலையில் நிதிலன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "சமீபத்தில் மும்பையில் அனுராக் மகள் திருமணத்தில் அவரை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஜாண்ட்ரோ தன்னை அவர் படத்தில் நடிக்க அழைத்துள்ளதாகவும் அதற்கு காரணம் 'மகாராஜா' படம் தான் என்றும் கூறினார். இதை கேட்டு எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.