விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
ஜோக்கர், கூக்கு படங்கள் மூலம் பிரபலமானவர் ராஜூ முருகன். கடைசியாக அவர் இயக்கிய ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களின் தோல்வியை தழுவின. அதன்பின் நடிகர் சசிகுமாரை வைத்து புதிய படம் ஒன்றை கடந்த சில மாதங்களாக எந்தவொரு அறிவிப்பின்றி இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் கோவில்பட்டி வட்டாரத்தில் நடைபெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தினை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஒரு உணர்வுப்பூர்வமான கதையில் இப்படம் உருவாகிறது.