கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
ஜோக்கர், கூக்கு படங்கள் மூலம் பிரபலமானவர் ராஜூ முருகன். கடைசியாக அவர் இயக்கிய ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களின் தோல்வியை தழுவின. அதன்பின் நடிகர் சசிகுமாரை வைத்து புதிய படம் ஒன்றை கடந்த சில மாதங்களாக எந்தவொரு அறிவிப்பின்றி இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் கோவில்பட்டி வட்டாரத்தில் நடைபெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தினை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஒரு உணர்வுப்பூர்வமான கதையில் இப்படம் உருவாகிறது.