எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
நாதஸ்வரம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி. தொடர்ந்து வாணி ராணி, நிறம் மாறாத பூக்கள், ராஜா ராணி ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் 2021ம் ஆண்டில் திருமணம் செய்துவிட்டு கணவருடன் துபாயிலேயே செட்டிலாகிவிட்டார். இந்நிலையில், தற்போது அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து கீர்த்தி ராஜ் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.