ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நாதஸ்வரம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி. தொடர்ந்து வாணி ராணி, நிறம் மாறாத பூக்கள், ராஜா ராணி ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் 2021ம் ஆண்டில் திருமணம் செய்துவிட்டு கணவருடன் துபாயிலேயே செட்டிலாகிவிட்டார். இந்நிலையில், தற்போது அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து கீர்த்தி ராஜ் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.