ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
‛96, மெய்யழகன்' ஆகிய படங்களை இயக்கியவர் பிரேம் குமார். கடந்த மாதத்தில் இவர் அடுத்து விக்ரமின் 64வது படத்தை இயக்குகிறார். இதனை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதன் பிறகு பிரேம் அளித்த பேட்டியில் ஒரு சில காரணங்களால் விக்ரம் 64 படம் தள்ளிப்போகிறது. இதனால் அடுத்து உடனடியாக பஹத் பாசிலை வைத்து முழு நீள தமிழ் படம் இயக்குவதாக தெரிவித்திருந்தார்.
தற்போது ஐசரி கணேஷ் லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, "பிரேம் குமார், பஹத் பாசில் கூட்டணியில் உருவாகும் படத்தை வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கின்றோம். இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளோம். இந்த படம் பஹத் பாசிலுக்கு இன்னொரு ஆவேசம் படம் போன்று இருக்கும்," எனக் கூறினார்.