Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புஷ்பா 2 பார்க்க வந்து தியேட்டரில் உயிரிழந்த பெண் ; ஏற்கனவே கணவரை காப்பாற்ற தியாகம் செய்தவர்

08 டிச, 2024 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Woman-dies-in-theater-after-watching-Pushpa-2;-had-already-sacrificed-herself-to-save-her-husband


டிச.,5ல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஹைதராபாத்தில் உள்ள சந்தியா என்கிற தியேட்டருக்கு தனது கணவர் குழந்தைகளுடன் சென்ற ரேவதி என்கிற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் அதிகாலை காட்சிகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நெரிசலில் ரேவதியின் கணவரான பாஸ்கரும் மகளான ஷான்வியும் தப்பி பிழைத்து விட, ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவர்களது மகன் ஸ்ரீ தேஜ் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தனது மனைவியின் இந்த திடீர் மரணத்தால் அதிர்ச்சியில் இருக்கும் கணவர் பாஸ்கர் கூறும்போது, தான் இப்போது உயிர் வாழ்வதே தனது மனைவி செய்த தியாகத்தால் தான் என்று கூறியுள்ளார். அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது தன்னுடைய கல்லீரலில் ஒன்றை எனக்கு கொடுத்து எனக்கு மறுவாழ்வு கொடுத்தார் என் மனைவி. ஆனால் அப்படிப்பட்டவர் இன்று என்னை விட்டுப் போய்விட்டார் என கண்கலங்க கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
1000 கோடி வசூல்: சாதிக்கத் தடுமாறும் தமிழ் ஹீரோக்கள்?1000 கோடி வசூல்: சாதிக்கத் தடுமாறும் ... பிளாஷ்பேக்: ஏ வி எம்மின் எதிர்பார்ப்பை நிறைவு செய்து, ஏற்றமிகு வெற்றியைத் தந்த “நல்லவனுக்கு நல்லவன்” பிளாஷ்பேக்: ஏ வி எம்மின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
11 டிச, 2024 - 08:12 Report Abuse
Natchimuthu Chithiraisamy இந்த செய்தி சினிமா பார்க்க முண்டியடிக்கு கூட்டத்துக்கு அறிவுரையாக கதை சொல்லுகிறது. படம் காய்கறி போல் அழுகியா போகிறது
Rate this:
கத்தரிக்காய் வியாபாரி இப்படி முதல் நாள், கைக்குழந்தையுடன் போய் பார்த்துதான் தீரவேண்டுமா?. பகட்டான வாழ்க்கையை குறைந்தபட்சம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாதீர்கள்.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11 டிச, 2024 - 05:12 Report Abuse
J.V. Iyer மக்களின் மனதை கெடுக்கும் கதை. ஒரு ரவுடியின் செயல்களை புனிதமாக காட்டும் இந்த படத்தை தடை செய்யவேண்டும். இவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10 டிச, 2024 - 04:12 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்த அசம்பாவிதம் தமிழ்நாட்டில் நடந்திருந்தால் கணவருக்கு அரசு வேலை கொடுத்திருப்பார்கள்.
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
09 டிச, 2024 - 09:12 Report Abuse
angbu ganesh இப்பவும் தியாகம்தான் பண்ணி இருக்கார் இல்லீன்னா 25 லட்சம் கெடச்சிருக்குமா கிண்டலுக்கு சொல்லல
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in