விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
நடிகர் சந்தானம் முதலில் விஜய் டிவியின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி உச்சத்தில் வலம் வந்தார். அதன் பிறகு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் ஒரு சில படங்கள் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சந்தானம் முதல் முறையாக படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தானமே இயக்கி அவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான கதை எழுதுவதற்கான பணியை தற்போது துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் இயக்குனர் டிகே இயக்கத்தில் அடுத்த படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம்.