டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

நடிகர் சந்தானம் முதலில் விஜய் டிவியின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி உச்சத்தில் வலம் வந்தார். அதன் பிறகு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் ஒரு சில படங்கள் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சந்தானம் முதல் முறையாக படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தானமே இயக்கி அவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான கதை எழுதுவதற்கான பணியை தற்போது துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் இயக்குனர் டிகே இயக்கத்தில் அடுத்த படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம்.