டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

டான் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி, நானி போன்ற முன்னணி நடிகர்களிடம் தனது அடுத்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. ஆனால் எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் சிவகார்த்திகேயனின் 24வது படமாக உருவாகிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆக அமரன் படத்தில் பணியாற்றிய சாய் என்பவர் தான் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார் என்கிறார்கள். அமரன் படத்தில் இவரின் ஒளிப்பதிவு அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.




