நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
டான் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி, நானி போன்ற முன்னணி நடிகர்களிடம் தனது அடுத்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. ஆனால் எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் சிவகார்த்திகேயனின் 24வது படமாக உருவாகிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆக அமரன் படத்தில் பணியாற்றிய சாய் என்பவர் தான் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார் என்கிறார்கள். அமரன் படத்தில் இவரின் ஒளிப்பதிவு அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.