காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
நடிகராக மட்டும் அல்லாது இயக்குனராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறார் தனுஷ். ப.பாண்டி, ராயன் படங்களுக்கு பிறகு தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதை தொடர்ந்து 'இட்லி கடை' என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி, தேனி பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்த படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே நடித்து வருகிறார்கள், ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் தனுஷ் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் படத்தின் நாயகன் அருண் விஜய் என்றும், அவர் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கவுரவ தோற்றத்தில் தனுஷ் நடிக்கிறார். இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.