அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்த படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதாக தகவல்கள் பரவிய நிலையில் தற்போது வெங்கட் பிரபு ரஜினியை சந்தித்து புதிய கதை ஒன்றைக் கூறியதாகவும் இதனை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.