டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்த படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதாக தகவல்கள் பரவிய நிலையில் தற்போது வெங்கட் பிரபு ரஜினியை சந்தித்து புதிய கதை ஒன்றைக் கூறியதாகவும் இதனை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




