''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சஞ்சீவ் - சைத்ரா ரெட்டி காம்பினேஷனில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். இந்த தொடரில் பல போராட்டங்களுக்கு பிறகு எழில் கயலை திருமணம் செய்கிறார். இதனையடுத்து கயல் சீரியல் கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது என பலரும் செய்திகள் பரப்பி வந்தனர். இதற்கு பதிலளித்துள்ள அந்த சீரியலின் கதாநாயகி சைத்ரா, 'கயல் எழில் திருமணம் முடிந்துவிட்டது. இப்போது நான் எங்கு சென்றாலும் என்னிடம் கேட்கப்படும் கேள்வி கயல் முடிகிறாதா? என்று தான். ஆனால், அதற்கு பதில் இல்லை. இதற்கு பிறகு தான் பல ஆச்சரியமான ட்விஸ்ட்டுகள் வர உள்ளது' என்று பதிலளித்துள்ளார். ஆக மொத்தம் கயல் தொடருக்கு தற்போதைக்கு எண்ட் கார்டு இல்லை.