நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பிரபல சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டி தற்போது கயல் சீரியலில் நடித்து வருகிறார். அஜித்தின் வலிமை படத்திலும் நடித்திருந்தார். சின்னத்திரை நடிகைகள் பலரும் பொட்டிக், காஸ்மட்டிக் பிசினஸ் என நடத்திக் கொண்டிருக்க புது ரூட்டில் பிசினஸில் களமிறங்கியிருக்கிறார் சைத்ரா. தனது இன்ஸ்டாகிராமில் மாட்டிலிருந்து பால் கறக்கும் வீடியோ வெளியிட்டுள்ள சைத்ரா, 'ஒருநாள் 50 மாடுகளை வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது சொந்தமாக மாட்டுபண்ணை ஆரம்பித்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
சைத்ராவின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.