அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
காதலித்து திருமணம் செய்தவர்கள் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஒவ்வொரு பண்டிகை நாட்களையும் தங்களது மகன்களுடன் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியர். இந்த நிலையில் நேற்று விஜயதசமி விழாவையும் அவர்கள் கொண்டாடி உள்ளார்கள்.
அதுமட்டுமின்றி தங்களது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அவர்கள் பணம் மட்டும் பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்கள். குறிப்பாக அவர்களுக்கு பரிசு பொருட்களை தங்களது இரண்டு மகன்களின் கையால் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.