டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

காதலித்து திருமணம் செய்தவர்கள் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஒவ்வொரு பண்டிகை நாட்களையும் தங்களது மகன்களுடன் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியர். இந்த நிலையில் நேற்று விஜயதசமி விழாவையும் அவர்கள் கொண்டாடி உள்ளார்கள்.
அதுமட்டுமின்றி தங்களது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அவர்கள் பணம் மட்டும் பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்கள். குறிப்பாக அவர்களுக்கு பரிசு பொருட்களை தங்களது இரண்டு மகன்களின் கையால் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




