அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார் அன்ஷிதா. சில மாதங்களுக்கு முன் இந்த தொடர் முடிவுக்கு வந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5-ல் கோமாளியாக களமிறங்கினார். அன்ஷிதாவிற்கு தமிழகத்தில் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். அவரது சோஷியல் மீடியா பதிவுகளுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், அன்ஷிதா ஒருவருடன் கையை கோர்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'புயலால் கூட நமது உறவை அசைக்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து யார் அந்த காதலர்? என்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர். சிலர் அது செல்லம்மா தொடரில் ஹீரோவாக நடித்த அன்வர் தான் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.