''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜலெட்சுமி தற்போது சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். தன்னைத்தானே படிப்படியாக மெருகேற்றி வரும் அவர் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'என்னால் அசைவம் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. ஆனால், முருகனுக்கு விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் 48 நாட்கள் அசைவத்தை நினைத்து கூட பார்க்கமாட்டேன். கடந்த 2, 3 வருடங்களாக எனக்கு இந்த பக்குவம் வந்துள்ளது. இனி தானாகவே அசைவம் சாப்பிடுவதை முழுதாக நிறுத்திக்கொள்வேன்' என கூறியுள்ளார்.