Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் இப்படி செய்வார் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை! - இயக்குனர் மாரி செல்வராஜ்

11 ஆக, 2024 - 11:10 IST
எழுத்தின் அளவு:
I-never-thought-Vijay-would-do-this!---Director-Mari-Selvaraj


மாமன்னன் படத்தை அடுத்து வாழை என்ற படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் வாழை படம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாரி செல்வராஜ், விஜய் குறித்தும் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவரது ரசிகர் மன்றங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். தமிழகம் முழுக்க அவருக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவரது ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நேரத்தில் அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இப்படி அவர் ஒரு முடிவெடுப்பார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் ரீ ரிலீசான விஜய்சேதுபதி படம்!தெலுங்கில் ரீ ரிலீசான விஜய்சேதுபதி ... அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகும் சினேகா! அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

angbu ganesh - chennai,இந்தியா
12 ஆக, 2024 - 09:08 Report Abuse
angbu ganesh jaalra a ungallukku எல்லாம் வெக்கமே இல்லையா நீ எடுக்கறதெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஜாதிய பத்தி எடுக்கற அப்போ தான் எங்களுக்கே ஜாதி வெறி இருந்துச்சான்னு தெரியுது, ஆனா நாங்க எல்லாம் ஜாதி மதம் பார்த்து பழகறது இல்லே உங்க சொந்த லாபத்துக்காக எங்களை ஏன் பிரிக்கறீங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)