மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பும் மற்றும் கொரிய தூதரகமும் இணைந்து சென்னையில் கொரியன் திரைப்பட விழாவை நடத்துகிறது. இன்று மாலை தொடங்கும் இந்த விழா வருகிற 21ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அடையாரில் உள்ள தாகூர் திரைப்பட மையத்தில் இன்று மாலை 6 மணிக்கு விழா தொடங்குகிறது. கொரிய குடியரசின் தூதர் சாங் நியுன் கிம் தொடங்கி வைக்கிறார். டாக்ஸி டிரைவர், சப்வே, ஹ்வாய் : எ மான்ஸ்டர் பாய் உள்ளிட்ட புகழ்பெற்ற கொரியன் படங்கள் திரையிடப்படுகிறது. இதற்கு பிறகு இதே நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் 22ம் தேதி முதல் நடக்கிறது.