மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பும் மற்றும் கொரிய தூதரகமும் இணைந்து சென்னையில் கொரியன் திரைப்பட விழாவை நடத்துகிறது. இன்று மாலை தொடங்கும் இந்த விழா வருகிற 21ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அடையாரில் உள்ள தாகூர் திரைப்பட மையத்தில் இன்று மாலை 6 மணிக்கு விழா தொடங்குகிறது. கொரிய குடியரசின் தூதர் சாங் நியுன் கிம் தொடங்கி வைக்கிறார். டாக்ஸி டிரைவர், சப்வே, ஹ்வாய் : எ மான்ஸ்டர் பாய் உள்ளிட்ட புகழ்பெற்ற கொரியன் படங்கள் திரையிடப்படுகிறது. இதற்கு பிறகு இதே நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் 22ம் தேதி முதல் நடக்கிறது.