‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பும் மற்றும் கொரிய தூதரகமும் இணைந்து சென்னையில் கொரியன் திரைப்பட விழாவை நடத்துகிறது. இன்று மாலை தொடங்கும் இந்த விழா வருகிற 21ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அடையாரில் உள்ள தாகூர் திரைப்பட மையத்தில் இன்று மாலை 6 மணிக்கு விழா தொடங்குகிறது. கொரிய குடியரசின் தூதர் சாங் நியுன் கிம் தொடங்கி வைக்கிறார். டாக்ஸி டிரைவர், சப்வே, ஹ்வாய் : எ மான்ஸ்டர் பாய் உள்ளிட்ட புகழ்பெற்ற கொரியன் படங்கள் திரையிடப்படுகிறது. இதற்கு பிறகு இதே நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் 22ம் தேதி முதல் நடக்கிறது.




