படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்த திரைப்படம் 'டாடா'. இப்படம் ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துருவ் விக்ரம், ஜீவா போன்ற நடிகர்களுடன் கணேஷ் கே பாபு அடுத்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தார்
இந்த நிலையில் கணேஷ் கே பாபு சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து தனது அடுத்த படத்திற்கான கதையை கூறி உள்ளார். இதனால் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
ஜெயம் ரவி தற்போது பிரதர், சீனி போன்ற படங்களில் நடித்துள்ளார். விரைவில் இந்த படங்கள் ரிலீஸாக உள்ளன.