ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜுனின் மாஸ் நடிப்பு, போலீஸ் அதிகாரியான பஹத் பாசிலின் வில்லத்தனம், ராஷ்மிகா மற்றும் சமந்தாவின் அதிரி புதிரியான நடனங்கள், தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை என இந்த படத்தின் வெற்றிக்கு பல அம்சங்கள் பக்க பலமாக இருந்தன.
இரண்டு பாகங்களாக தயாரான இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி புஷ்பா : தி ரூல் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாவதற்கு 75 நாட்கள் இருக்கும் நிலையில் புஷ்பா 2 படக்குழுவினர் இதுகுறித்து கவுன்டவுன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.