ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், பிரியங்கா மோகன் நடித்து வெளிவந்த 'ஓஜி' திரைப்படம் 300 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. அப்படம் வெளிவந்த பின் வெளியான சில படங்களுடன் ஒப்பிட்டுப் பேசினர்.
இதனிடையே, கன்னட இயக்குனரான சந்துரு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றால் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அவர் இயக்கி, உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் 2023ல் 'கப்ஜா' என்ற கன்னடப் படம் வெளிவந்தது. அந்தப் படத்தின் சில காட்சிகளில் 'இன்ஸ்பயர்' ஆகி 'ஓஜி' படத்தை எடுத்துள்ளதாக சந்துரு கூறியிருந்தார்.
அது பவன் கல்யாண் ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். 'கப்ஜா' படம் சரியாக ஓடவில்லை என்றாலும் ஒரு அதிரடியான ஆக்ஷன் படமாக இருந்தது. அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கப் போவதாக ஏற்கெனவே அதன் இயக்குனரும் அறிவித்திருந்தார்.