என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் ஆகியோர் திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு மும்பையில் நடைபெற்றது. அதையடுத்து அவர்கள் இருவரும் இரண்டு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த நிலையில், வரப்போகிற ஜூலை மாதம் இரண்டாம் தேதி அவர்களது திருமணம் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நிக்கோலாய் குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். திருமணம் தாய்லாந்தில் நடைபெற்றாலும் அதற்கு முந்தைய நாள் மெஹந்தி நிகழ்ச்சி சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலிலும் , அதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலிலும் நடைபெறுகிறது. அந்த வகையில் வரலட்சுமி சரத்குமார், நிக்கோலாய் ஆகியோரின் திருமணம் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.