ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! |
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக்லைப் படத்தில் நடித்து வரும் சிம்பு, அதையடுத்து கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் தனது 48 வது படத்தில் நடிக்கப் போகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.
ஹீரோ - வில்லன் என இரண்டு வேடங்களில் சிம்பு நடிக்கிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகைகளான கியாரா அத்வானி, ஜான்வி கபூர் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் கியாரா அத்வானி, ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்திலும், ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் தேவரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.