மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சுந்தர். சி உடன் தலைநகரம் படத்தில் நடித்து பிரபலமானவர் ஜோதிர்மயி. அதன் பிறகு சபரி, நான் அவனில்லை, பெரியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், கடந்த 2004 ஆம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு 2015 ஆம் ஆண்டு அமல் நீரத் என்ற மலையாள இயக்குனரை மறுமணம் செய்து கொண்டார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் ஜோதிர்மயி, சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். தற்போது தலைமுடி முழுவதுமாக நரைத்து தோற்றம் அளிக்கிறார் ஜோதிர்மயி. இது படத்திற்காக மாற்றப்பட்ட தோற்றமா அல்லது அவரின் நிஜத் தோற்றமா என்பது தெரியவில்லை. இந்த புகைப்படம் வைரலானது.