பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் அது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் தாடி மீசை இல்லாமல் பள்ளி மாணவன் தோற்றத்தில், கண்ணாடி முன்பு அவர் நின்று கொண்டிருக்கிறார். அதோடு, ‛கண்ணாடியில் பார் உன்னுடைய போட்டியாளர் தெரிவார்' என்ற ஒரு கேப்சனையும் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் வெளியிட்டுள்ள இந்த புதிய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.