மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் அது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் தாடி மீசை இல்லாமல் பள்ளி மாணவன் தோற்றத்தில், கண்ணாடி முன்பு அவர் நின்று கொண்டிருக்கிறார். அதோடு, ‛கண்ணாடியில் பார் உன்னுடைய போட்டியாளர் தெரிவார்' என்ற ஒரு கேப்சனையும் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் வெளியிட்டுள்ள இந்த புதிய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.