மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் தனுஷ் மூன்றாவது முறையாக தனது அக்கா மகனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக அனிகா சுரேந்திரன் நடிக்கின்றார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் இந்த படத்தை தனுஷ் இயக்குகிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என சமீபத்தில் அவரே கூறினார்.
கூடுதலாக சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, "தனுஷ் இயக்கும் புதிய படத்திற்கு நான் இசையமைக்கிறேன். இது ஒரு லவ் படம் என்பதால் மூன்று பாடல்கள் இதுவரை இசையமைத்துள்ளோம். இதில் தனுஷ் நடிக்கவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.