மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
செய்தி வாசிப்பாளரான சரண்ய, நெஞ்சம் மறப்பதில்லை, ரோஜா, ரன், ஆயுத எழுத்து ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் நடிகையாக அவரது கேரியரில் பெரிய ப்ரேக் கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா புது வீட்டின் புகைப்படங்களை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 'இதோ எனது கனவு இல்லத்தில் முதல் கார்த்திகை தீபம்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.