துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருடன் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் நடைபெற்று வந்தது. அங்கு ரொமான்டிக் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படமானது. அதோடு தீபாவளிக்கு கூட ஓய்வெடுக்காமல் விடாமுயற்சியில் நடித்து வந்தார் அஜித். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு நடைபெற்று வந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தற்போது சென்னை திரும்பி உள்ளார் அஜித். அவர் விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கடுத்து விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துபாய் நாட்டில் தொடங்கப்பட உள்ளது.