மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக ரச்சிதாவின் கணவர் தினேஷ் உள்ளே போனார். அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததிலிருந்து அடிக்கடி ரச்சிதாவின் பெயர் அடிப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் டாஸ்க் ஒன்றில் பேசிய தினேஷ், தனக்கும் தனது மனைவிக்கும் இடையேயான பிரச்னை குறித்து தனது பக்க நியாயத்துடன் உருக்கமாக பேசியிருந்தார். இதனையடுத்து பலரும் தினேஷ் மிகவும் பாவம் என்றும் பிரிந்தாலும் ரச்சிதாவை அவர் உண்மையாகவே நேசிக்கிறார் என்றும் சொல்லி ஆறுதல் கூறி வருகின்றனர். இதை பார்த்த ரச்சிதா, 'உங்கள் தரப்பு நியாயத்தை கர்மா அழகாக சொல்லும். அமைதியாக இருப்பது நல்லது, மற்றவற்றை அது பார்த்துக்கொள்ளும்' என்று பதிவிட்டுள்ளார்.