புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
ஜெயிலர் படத்தை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் தனது 170வது படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இந்த படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171-வது படத்தில் நடிக்கப் போகிறார். அதோடு ஜெயிலர் படத்தை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை தனது பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ரஜினி. முன்னதாக ரஜினியின் பேரன்களான யாத்ரா, லிங்கா இருவரும் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.