என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நடிகர் விஜய்யின் 68வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். லியோ படத்தின் வெற்றி விழாவை முடித்துவிட்டு விஜய் தனது 68வது படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்று நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று வெங்கட் பிரபுவின் பிறந்தநாளுக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "வெங்கட் பிரபு பிறந்தநாள் நேற்று இரவே கொண்டாடப்பட்டது. அதனால் இன்று படப்பிடிப்பு இல்லை. இந்தப் படத்தின் ஒரு புதிய அப்டேட்டை நான் தருகிறேன். நேற்று இரவு இப்படத்தின் முக்கியமான சண்டை காட்சி படமாக்கப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.