இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் இறைவன் படம் திரைக்கு வந்து நிலையில், தற்போது ஜீனி, சைரன், பிரதர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் என்றாலே ரொம்ப டென்ஷன் தான் என கூறியபடி ஒரே நேரத்தில் இரண்டு ஐஸ்கிரீம்களை சாப்பிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜெயம் ரவி.
அவரது இந்த பதிவுக்கு மனைவி ஆர்த்தி ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார். அதில் இரண்டு ஐஸ்கிரீமை ஒரே நேரத்தில் சாப்பிட இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் ஒரு எக்ஸ்க்யூஸ் என்று தெரிவித்துள்ளார் . இப்படி கணவனும் மனைவியும் பகிர்ந்து கொண்ட இந்த இரண்டு பதிவுகளையும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.