இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் |
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் இறைவன் படம் திரைக்கு வந்து நிலையில், தற்போது ஜீனி, சைரன், பிரதர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் என்றாலே ரொம்ப டென்ஷன் தான் என கூறியபடி ஒரே நேரத்தில் இரண்டு ஐஸ்கிரீம்களை சாப்பிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜெயம் ரவி.
அவரது இந்த பதிவுக்கு மனைவி ஆர்த்தி ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார். அதில் இரண்டு ஐஸ்கிரீமை ஒரே நேரத்தில் சாப்பிட இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் ஒரு எக்ஸ்க்யூஸ் என்று தெரிவித்துள்ளார் . இப்படி கணவனும் மனைவியும் பகிர்ந்து கொண்ட இந்த இரண்டு பதிவுகளையும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.