இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நடிகர் ரஜினிகாந்த் , தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, கன்னட நடிகர் சிவராஜ் குமார் இவர்கள் மூவரும் தவிர்க்க முடியாத இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். தற்போது இவர்கள் மூவரும் இணைந்து ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அந்த தகவல்களின் படி, ஒரு புகழ்பெற்ற கன்னட இயக்குனர் இயக்கத்தில் இவர்கள் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தில் முதன்மை கதாபாத்திரமாக சிவராஜ் குமார் நடிக்கிறார். சிறிது நேரம் மட்டும் பாலகிருஷ்ணா நடிப்பார் என்கிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.