பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
எனிமி, கேப்டன் படங்களில் நடித்த ஆர்யா, தற்போது முத்தையா இயக்கும் ‛காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சித்தி இத்னானி நாயகியாக நடிக்கும் இந்த படம் ஜூலை 31ந்தேதி திரைக்கு வருகிறது. அப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் எப்ஐஆர் என்ற படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஆர்யா.
மனு ஆனந்த் சொன்ன கதை அவருக்கு பிடித்து விட்டதால், விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அதனால் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தை அடுத்து மனு ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கும் ஆர்யா, அதன் பிறகு சார்பட்டா பரம்பரை- 2 படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.