மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
எனிமி, கேப்டன் படங்களில் நடித்த ஆர்யா, தற்போது முத்தையா இயக்கும் ‛காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சித்தி இத்னானி நாயகியாக நடிக்கும் இந்த படம் ஜூலை 31ந்தேதி திரைக்கு வருகிறது. அப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் எப்ஐஆர் என்ற படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஆர்யா.
மனு ஆனந்த் சொன்ன கதை அவருக்கு பிடித்து விட்டதால், விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அதனால் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தை அடுத்து மனு ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கும் ஆர்யா, அதன் பிறகு சார்பட்டா பரம்பரை- 2 படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.