பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இந்தியா, கிரிக்கெட்டில் உச்சம் தொட்டாலும், கால்பந்து அதற்கு வெறும் கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்தியா சுதந்திரமடைந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1952ம் ஆண்டு பின்லாந்தில் நடந்த சம்மர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி கலந்து கொண்டு விளையாடி இருக்கிறது. அந்த போட்டியில் இந்தியா தோற்றாலும் அது வரலாற்று சிறப்பு மிக்க காலம். அதன்பிறகு அவ்வளவு வலுவான கால்பந்து அணி இந்தியாவில் உருவாகவில்லை. அதனை அடிப்படையாக கொண்டு தயாராகி உள்ள படம்தான் 'மைதான்'.
இந்த படத்தில் அஜய் தேவ்கன், பிரியாமணி, கஜராஜ் ராவ், பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். அமித் ரவீந்தர்நாத் ஷர்மா இயக்கி உள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர், அருணவா ஜாய் சென்குப்தா மற்றும் ஆகாஷ் சாவ்லா ஆகியோர் தயாரித்துள்ளனர். சைவின் குவாட்ராஸ் மற்றும் ரித்தேஷ் ஷா ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். படத்திற்கு இசை ஏஆர் ரஹ்மான். இப்படம் ஜூன் மாதம் 23ம் தேதி வெளியாகிறது.