மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
நடிகர் சூர்யா இப்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் ஏழை குழந்தைகளுக்கு தன் அகரம் பவுண்டேஷன் மூலம் இலவசமாக படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சூர்யா அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு குடியேறியுள்ளார். அங்கு 9000 சதுர அடியில் ரூ. 70 கோடி மதிப்புள்ள வீட்டை அவர் வாங்கியுள்ளாராம். சூர்யா தன் மகன், மகள் படிப்பிற்காக மும்பைக்கு குடி பெயர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடந்து வருகிறது.