இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் சூர்யா இப்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் ஏழை குழந்தைகளுக்கு தன் அகரம் பவுண்டேஷன் மூலம் இலவசமாக படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சூர்யா அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு குடியேறியுள்ளார். அங்கு 9000 சதுர அடியில் ரூ. 70 கோடி மதிப்புள்ள வீட்டை அவர் வாங்கியுள்ளாராம். சூர்யா தன் மகன், மகள் படிப்பிற்காக மும்பைக்கு குடி பெயர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடந்து வருகிறது.