விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

நடிகர் சூர்யா தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சூர்யா நேரடி தெலுங்கு படங்களிலும் நடிக்க கவனம் செலுத்துகிறார். ஏற்கனவே போயப்பட்டி ஸ்ரீனு, சந்து மொண்டேட்டி போன்ற இயக்குனர்களிடம் கதை கேட்டிருந்தார். சமீபத்தில் 'கீதா கோவிந்தம்', ' சர்காரு வாரி பட்டா' ஆகிய படங்களை இயக்கிய பரசுராம், சூர்யாவை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளார். முதற்கட்ட சந்திப்பில் சூர்யாவிற்கு கதை பிடித்துள்ளது. ஆனால், இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க வாய்ப்பு உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.