டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் கிஷோர். அதையடுத்து ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடி குழு, சிலம்பாட்டம், பொன்னியின் செல்வன் என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிப்பது போக மீதமுள்ள நேரங்களில் அவர் இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் கிஷோர். அதோடு பெங்களூரில் தான் இயற்கை விவசாயம் செய்து விளையும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் அவர் கடைகளை நடத்தி வருகிறார். தற்போது தனது மனைவி, மகன்களுடன் இயற்கை விவசாயத்தில் கிஷோர் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




