தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
நடிகர் சூர்யா முதல் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42 வது படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். நிகழ் காலம் மற்றும் பீரியட் படமாகவும் உருவாகிறது.
சூர்யா 10க்கும் மேற்பட்ட வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளார். வரும் மார்ச் 03-ம் தேதி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தற்போது இந்த படத்தை 2024 பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமைகள் மிகப்பெரிய விலைக்கு விற்கபட்டுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறுகிறார்கள்.