ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பாலிவுட் படங்களில் நடித்து வருகிறவர் காயத்ரி ஐயர். கேரளாவை சேர்ந்த இவர் அறிமுகமானது ஷர்வனா என்ற கன்னட படத்தில் அதன்பிறகு தெலுங்கில் சிக்ஸ் படத்தில் நடித்தார். தமிழில் நினைவில் நின்றவள் என்ற படத்தில் நடித்தார், கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு மியாவ் என்ற படத்தில் நடித்தார். தற்போது பருந்தாகுது ஊர்குருவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவர் விவேக் பிரசன்னா ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் நிஷாந்த் ரூசோ, வினோத் சாகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரஞ்சித் உன்னி இசை அமைக்கிறார், அஷ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்கிறார். தனபாலன் கோவிந்தராஜ் இயக்குகிறார். வெவ்வேறு திசையில் இருந்து வந்து காட்டுக்குள் மாட்டிக் கொள்கிற நான்கு பேர் பற்றிய கதை. த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ளது.