கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் |

நடிகர் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' மற்றும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். கோப்ரா திரைப்படம் நாளை ஆக., 10ம் தேதியும், பொன்னியின் செல்வன் படம் செப்., 30ம் தேதியும் வெளியாக இருக்கிறது.
தற்போது விக்ரம் கோப்ரா படத்திற்காக பல மொழிகளில் தீவிரமாக புரொமோஷன் செய்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பவன் குமார் கன்னடத்தில் யூ-டர்ன் மற்றும் லூசியா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் விக்ரம் நடிப்பில் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் புதிய படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படம் மூலம் விக்ரம் கன்னடத்தில் அறிமுகமாக இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.




