இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அதன் பிறகு இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது மூன்றாம்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் சண்டை காட்சிகள் படமாகிறது. இந்த நேரத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ காட்சி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், உயிருக்கு போராடும் சரத்குமாரை மருத்துவமனைக்குள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியில் விஜய், பிரபு ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளார்கள். இதை மருத்துவமனையில் படமாக்கிக் கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் ரகசியமாக தனது மொபைலில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்கள்.