பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | 'மார்கோ' படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பகூடாது : மத்திய தணிக்கை வாரியத்துக்கு கேரள அதிகாரி கடிதம் | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை | சிங்கமுத்து மீதான வழக்கு : வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் | பிளாஷ்பேக்: “இதயக்கனி” திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சியின் பின்னணி | லண்டனில் சிம்பொனி இசை ; இது என் பெருமை அல்ல... நாட்டின் பெருமை : இளையராஜா | அஜித், கமல்ஹாசன் வழியில் நயன்தார : அடுத்தது யார் ? | படக்குழு மட்டும் கொண்டாடிய 'டிராகன்' சக்சஸ் பார்ட்டி | இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு அனஸ்வரா ராஜன் பதிலடி ; நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்தார் |
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம். மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் உருவானது. கமலஹாசன், கவுதமி முக்கிய வேடத்தில் நடித்தார்கள். தமிழில் வெற்றி பெற்ற அப்படம் தெலுங்கு, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்தாண்டு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் மலையாளம் மற்றும் தெலுங்கில் வெளியானது. இந்த நிலையில் தற்போது திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகப் போவதாக மலையாள சினிமாவில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் ஜீத்து ஜோசப் தொடங்கிவிட்டதாகவும், முதல் இரண்டு பாகங்களில் நடித்த மோகன்லால், மீனா, ஆஷா சரத், எஸ்தர் அணில் ஆகியோரே மூன்றாம் பாகத்திலும் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.