‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் | ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்த பல கோடி சம்பளம் | பாலிவுட்டில் வசூலைக் குவிக்கும் 'சாயரா' |
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மோகன்ஜி தனது அடுத்த படத்திற்காக செல்வராகவனுடன் கூட்டணி அமைத்துள்ளார். கர்ணன் படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் இன்று(ஏப்., 16) இந்த படம் துவங்கி உள்ளது. அதோடு படத்திற்கு பகாசூரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை சேலம் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் நடைபெற்றது. திங்கள் முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.