ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மன்மதலீலை படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிக்கும் படத்தை தெலுங்கு, தமிழில் இயக்குவதாக தகவல்கள் வெளியானது. தற்போது அது அதிகாபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கீரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்கிறார். இது நாகசைதன்யாவின் 22வது படம். வெங்கட்பிரபுவின் 11வது படம். பெயரிடப்படாத இந்த புதிய படம் நாகசைதன்யாவிற்கு முதல் தமிழ் படம் ஆகும். இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம். படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இது சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.